மகிழ்ச்சியின் முடிவே துன்பம்..துன்பத்தின் முடிவே மகிழ்ச்சி…இரண்டும் மீண்டும் மீண்டும் உன்னை கடல் அலை போல் தாக்கி கொண்டே தான் இருக்கும்..இரண்டையும் மதிக்காதே….எதிலும் ஈடுபாடு கொள்ளாதே…துன்பம் மற்றும் இன்பம் இரண்டும் வேறல்ல, ஒன்று தான் என்று புரியும் நாளில் நீ அமைதி அடைவாய்.
~அரவிந்த் பால்பாண்டி