சாகா வரம்..

இறக்கும் முன்பு ஒரு புத்தகமாவது எழுதியவனுக்கும்..

இறந்த பின்பும் ஒரு புத்தகத்திலாவது இருப்பவனுக்கும்

என்றுமே இறப்பு இல்லை…

இருவரும் சாகா வரம் பெற்ற போராளிகளே….

~அரவிந்த் பால்பாண்டி

Leave a comment