உதவாக்கரை

உதவாக்கரை என்று ஒதுக்கப்பட்டவர்கள் தான்
இன்று பல பேருக்கு உதவும் கரமாக மாறியுள்ளனர் ….

ஒன்னத்துக்கும் ஆகமாட்டான் என்று ஓரம்கட்டப்பட்டவர்கள் தான்
இன்று உலகளவில் ஓரிடம் பிடித்தவர்கள்…

எதுவும் தெரியாத தத்தி என்று தள்ளிவைக்கப்பட்டவர்கள் தான்
இன்று உலகையே ஆளும் சக்தியாக மாறியுள்ளனர் …

~அரவிந்த் பால்பாண்டி

Leave a comment